710 வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
2022-11-21@ 17:37:20

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 710 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப ஐபீபிஎஸ் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பணி: Specialist Officers
மொத்த இடங்கள்: 710.
வயது: 21.11.22 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT Officer: Computer Science/Computer Applications/Information Technology/Electronics/Electrician & Telecommunications/Electronics & Communication/Electronics & Instrumentation Engineering ஆகிய பாடங்களில் இளநிலை/முதுநிலை பட்டம்.
Agricultural Officer: Agriculture/Horticulture/Animal Husbandary/ Veterinary Science/Dairy Science/Fishery Science Pisoiculture/Agri Marketing & Co-operation/Co-operation & Banking/Agro-Forestry/Forestry/Agricultural Bio Technology/Food Science/Agriculture Business Management/Food Technology/Dairy Technology/Agricultural Engineering/Sericulture பாடப்பிரிவுகளில் 4 வருட இளநிலை பட்டம்.
Rajbhasha Adhikari: ஏதேனும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
Law Officer: எல்எல்பி பட்டம் பெற்று வக்கீலாக பணி புரிந்திருக்க வேண்டும்.
HR/Personnel Officer: Personnel Management/Industrial Relations/HR/HRD/Social work/Labour Law பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Marketing Officer: மார்க்கெட்டிங் பாடப்பிரிவில் MMS/MBA/ அல்லது 2 வருட PGDBA/PGDBM/PGPM/PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, Preliminary & Main என இரு கட்டங்களாக நடைபெறும்.
Preliminary தேர்வு சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் டிச.24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும்.
கட்டணம்: ரூ.850/ (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175). இதை ஆன்லைனில் செலுத்தவும்.
www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.11.2022.
மேலும் செய்திகள்
பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்
மீரட் ராணுவ நல வாரியத்தில் 28 இடங்கள்
தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ்கள்
உத்தரகாண்ட் ராணுவ நல வாரியத்தில் பணிகள்
தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் 1448 எஸ்ஐ., கான்ஸ்டபிள்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!