பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய கோரிக்கை: பூவுலகின் நண்பர்கள்
2022-10-07@ 13:04:30

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டத்தை அறிவித்த நாள் முதலில் இருந்தே 13 கிராம மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள விமானநிலையத்தை கைவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாஜக ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஜனநாயகம் மாண்டுவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்பவர் கைது
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினரின் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் ஒதுக்கீடு
டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
நாடு முழுவதும் ஏப்ரல் 10,11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய அரசு அறிவிப்பு!
டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு!
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு!
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது: எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!
மிசிசிப்பி மாகாணத்தை மிரட்டிய சூறாவளி: இதுவரை 26 பேர் உயிரிழப்பு!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதல்!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி