சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைப்பு: திருப்பூர் காவல் ஆணையர் தகவல்
2022-10-06@ 15:27:45

திருப்பூர்: சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளன: ஒன்றிய அரசு தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆலங்கட்டி மழை..!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கல்லூரி மாணவர் கொலை; போலீசார் விசாரணை..!!
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை
திருச்சி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை..!!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
முல்லை பெரியாறு அணை தொடர்பாக பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தை மார்ச் 28-ல் நடத்த முடிவு
நாட்டில் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள்தான் மக்களிடம் அதிக புழக்கம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு..!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி
ஜெ. மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆய்வில் உள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்
எவ்வளவு பேருக்கு ரூ.1000 உரிமைத் தொகை?: அமைச்சர் கீதாஜீவன் பதில்
அனைத்து சமூக பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டுவரும் தமிழ்நாடு அரசின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன்: திருமாவளவன்
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!