SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2014-ம் ஆண்டு பள்ளி மாணவி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை உறுதி

2022-10-05@ 15:09:24

சென்னை: 12-ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்துள்ளனர். வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம்  ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.  இளைஞர் ஜெயராமனின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்