SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்டோபர் 15-ம் தேதிக்குள் 2-ம் அரையாண்டு சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: சென்னை மாநகராட்சி

2022-10-05@ 11:22:15

சென்னை: அக்டோபர் 15-ம் தேதிக்குள் 2-ம் அரையாண்டு சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்