வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை அக்.8-ம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2022-10-04@ 16:50:17

சென்னை: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை அக்.8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். பணிகளின் இறுதி நிலை குறித்து அக்.7-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்ய உள்ளார். அக்.15-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் முதமைச்சர், தலைமைச் செயலாளர் ஆய்வு செய்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஜெயலலிதாவின் சொத்தில் பங்குகேட்டு, அவரது சகோதரர் எனக்கூறி மைசூரைச் சேர்ந்த 83 வயது முதியவர் வழக்கு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல்
துடியலூரில் போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
மாணவிகள் போராட்டம் நடத்தும் நிலையில் ஆன்லைனில் பின்னர் தேர்வு நடத்தப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம்
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
13 ஏஎஸ்பிக்கள் உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், ஸ்ரீநாராயணகுரு போதனைகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்: ராகுல் காந்தி டிவீட்
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க முதலமைச்சர் உத்தரவு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்கள் சென்னை வந்தனர்
கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறினாலும் வெளியே எங்களின் போராட்டம் தொடரும்: மாணவிகள் தகவல்
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை
ஏப்ரல் 9ம் தேதி முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி