SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசின் கொள்கை, காகிதங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும்: உயர்நீதிமன்றம்

2022-09-29@ 16:04:29

சென்னை : அரசின் கொள்கை, காகிதங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற செய்தித்தாள் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த உத்தரவை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட துறை செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்