உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை: நீதிபதி கடிதம்
2022-09-29@ 15:53:03

சென்னை : உயர்நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்களிடம் தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். ஐகோர்ட் ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.59.82 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்
பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்
விலங்குகள் மீதான தாக்குதல்களின் விசாரணைக்கு உதவ சிறப்பு அதிகாரிகள் நியமனம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' .. தினமும் 10 நிமிடம் மகிழ்ச்சியான வகுப்புகள் : மேயர் பிரியாவின் அசத்தல் அறிவிப்புகள்!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிப்பு.!
ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டபேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!