ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விசிக வரவேற்பு..!!
2022-09-29@ 10:43:31

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விசிக வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று கூறிதான் 1948ல் தடை விதிக்கப்பட்டிருந்தது. 3 முறை தடை செய்யப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகம் முழுவதும் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
தமிழ்நாட்டில் கோடை மழை 71 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை: கவிஞர் வைரமுத்து கருத்து
சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்..!!
சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்..!!
அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்களோ என அச்சம் உள்ளது: பேரவையில் செல்வபெருந்தகை பேச்சு
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஊர்வலம்..!!
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் ஓராண்டுக்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர் பாபு பதில்
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை
தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு: பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு..!!
குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி: அரசு விசாரிக்க பழனிசாமி கோரிக்கை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி