SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம்

2022-09-29@ 00:24:07

மஞ்சூர்: கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் மேற்கொள்கிறார். அகில  இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைத்தார். தற்போது கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகிறார். இது குறித்து நீ மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில்  ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கூடலூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து 6.5 கிமீ தூரம் நடைபயணமாக செல்லும் ராகுல்காந்தி இன்று மாலை மத்திய பஸ் நிலையப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

  • fredddyyy326

    தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

  • dubai-helipad

    துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்