திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்கு புதிய செயலாளர்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
2022-09-29@ 00:23:01

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அ.மனோகரன் (அமைப்பு செயலாளர்), எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்பு செயலாளர்), ஏ.சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவு செயலாளர்), ஆர்.ராஜலட்சுமி (மகளிர் அணி செயலாளர்), ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணி செயலாளர்), திருவாலாங்காடு ஜி.பிரவீன் (மாணவர் அணி செயலாளர்), இமாக்குலீன் ஷர்மிளி (மகளிர் அணி இணை செயலாளர்). எம்.ஆர்.ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் - அம்பத்தூர், ஆவடி சட்டமன்ற தொகுதிகள்)அதிமுகவினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
Thiruvallur South District New Secretary O. Panneerselvam திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய செயலாளர் ஓ.பன்னீர்செல்வம்மேலும் செய்திகள்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தெரியப்படுத்தியது அதிமுக: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு..!
அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம்: டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
கலாஷேத்ராவில் பாலியல் புகார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
ஆரணி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக தலைவர் பதவி பறிப்பு
அதிமுக - பாஜ கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் திடீர் வாழ்த்து: நடந்தது என்ன?
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!