SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அமைப்பு ரூ.188 கோடி அபராதம்

2022-09-28@ 12:13:22

வாஷிங்டன் : இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் ஆரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அமைப்பு ரூ.188 கோடி அபராதம் விதித்தது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம், ஆரக்கிள் நிறுவனத்தின் மீதான முறைகேடு புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்கு 2019-ல் அளவுக்கு அதிகமாக கட்டண தள்ளுபடி என புகார் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்