SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மன் தாலியை திருடிய 2 பேர் கைது

2022-09-25@ 00:55:47

திருவொற்றியூர்: மணலி பாரதியார் தெருவில் உள்ள சிவன் கோயிலின் உட்புறத்தில் உள்ள திருவுடைநாயகி அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி மணலி காவல் நிலையத்தில் பூசாரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த தேவேந்திர பிரசாத் (26), ஜான் சாலமன் (41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்