அம்மன் தாலியை திருடிய 2 பேர் கைது
2022-09-25@ 00:55:47

திருவொற்றியூர்: மணலி பாரதியார் தெருவில் உள்ள சிவன் கோயிலின் உட்புறத்தில் உள்ள திருவுடைநாயகி அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி மணலி காவல் நிலையத்தில் பூசாரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த தேவேந்திர பிரசாத் (26), ஜான் சாலமன் (41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி