கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் பேட்டி
2022-09-24@ 14:33:16

கோவை: கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் எங்கேயும் குண்டு வெடிப்புகள் நடைபெறவில்லை என்றும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கோவை மாநகரம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 28 சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுசெய்துள்ளதால் கோவை மாவட்ட மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று ஆட்சியர் சமீரன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற தனிப்படை கேரளா விரைந்தது.
மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வி மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு
பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிப்பு
அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!
அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர புயல் காற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு!
செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி வெட்டிக் கொலை!
விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!