இந்தியா அபார வெற்றி
2022-09-24@ 06:03:29

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 ஓவரில்் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் குவித்தது. பின்ச் 31(15பந்து)ரன், கீப்பர் வாடே 43(20பந்து,அவுட் இல்லை)ரன்கள் எடுத்தனர்.
அக்ஷார் படேல் 2, பும்ரா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் குவித்தோவா: அல்கரஸ் முன்னேற்றம்
அயர்லாந்துடன் முதல் டி20 வங்கதேசம் வெற்றி
லக்ஸம்பர்க் அணிக்கு எதிராக ரொனால்டோ அசத்தல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்ப்பார் என தகவல்
சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தது: 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!