ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் பழுது: புவி கண்காணிப்பு பணிகள் நிறுத்தம்
2022-09-22@ 00:19:40

நியூயார்க்: அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியில் இருந்து 1.50 லட்சம் கி.மீ. தூரத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இந்த தொலைநோக்கி இதுவரை காணாத வகையில் பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியது. இந்நிலையில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள மிட் இன்ப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் (என்ஐஆர்ஐ) எனப்படும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எம்ஐஆர்ஐ கருவியில் நான்கு கண்காணிப்பு முறைகள் உள்ளன. இவற்றில் மீடியம் ரெசொல்யூசன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி கடந்த 24ம் தேதி அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிகளவிலான உராய்வை காட்டியதாக நாசாக தெரிவித்துள்ளது. இதனை ஆராய்ந்து சரிசெய்ய கடந்த 6ம் தேதி நிபுணர் குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டது. இது சீரமைக்கப்படும் வரை தொலைநோக்கியின் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
Tags:
James Webb space telescope repair earth observation works stop ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பழுது புவி கண்காணிப்பு பணிகள் நிறுத்தம்மேலும் செய்திகள்
இங்கிலாந்தில் நாளை முதல் ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி
அமெரிக்காவை புரட்டி போட்ட சூறாவளி: 11 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் குற்றச்சாட்டால் டிரம்ப்புக்கு குவிகிறது தேர்தல் நன்கொடை: 24 மணி நேரத்தில் ரூ.32 கோடி திரட்டினார்
புகுஷிமா அணுமின் நிலைய விபத்து பகுதிகளில் மக்கள் வசிக்க அனுமதி: 12 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை
லண்டன் வீதிகளில் வலம் வரும் நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி
பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்த போது நெரிசல்: குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!