SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2022-09-21@ 12:08:54

சென்னை: பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் குழு அமைக்க மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்