SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏரியதில் 4 பேர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

2022-09-21@ 08:30:30

டெல்லி: டெல்லி சாலை தடுப்பில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏரியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். டெல்லி சீமாபுரி நள்ளிரவில் தாறுமாறாக சென்ற லாரி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. விபத்தில் 52 வயது கரீம், 25 வயது இளைஞர் சோட்டி கான், ஷா ஆலம் (38), ராகுல் (45) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்