அச்சிறுப்பாக்கத்தில் ஒன்றிய குழு கூட்டம்
2022-09-21@ 03:15:35

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், சசிகலா, இன்ஜினியர் அறிவழகன், மேற்பார்வையாளர்கள் பரிமளா தேவி, வானதி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மக்கள் நலன் சார்ந்த சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி