கடன் உதவி வழங்கக்கோரி மகளிர் சுய உதவி குழு கோரிக்கை
2022-09-20@ 03:54:49

காஞ்சிபுரம்: கடன் உதவி வழங்க கோரி, மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அடங்கிய அவளூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாட்டு அடையயும் வகையில் டாப் செட்கோ திட்டத்தின் லோன் மேளா நடத்தப்பட்டது. தொடர்ந்து, குழுக்கான கடன் கூறி மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வாலாஜாபாத் கிளை மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர்சுய குழுக்கள் மனு வரப்பெற்று அங்கு உதவி பெறுவதற்கு ரூ.1,00,000 தயாரான நிலையில் தற்போது ரூ.50 ஆயிரம் தான் வழங்கப்படுவதாக வாலாஜாபாத் வங்கி மேலாளர் கூறுகிறார். கடன் தொகை ரூ.1 லட்சம் உள்ள நிலையில் 50 ஆயிரம் மட்டும் வழங்குவதாக கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி