பலரையும் ஏமாற்றிய திருநங்கை: காவலரின் மனைவி பரபரப்பு
2022-09-20@ 00:25:45

தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் கார்த்திக்கின் மனைவி நித்யா கடந்த 17ம்தேதி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை, திருநங்கையால் பாதிக்கப்பட்ட சிலருடன் சென்று சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். பின்னர் அவர்கள் மணப்பாறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். திருநங்கை பபிதா ரோஸை விசாரணைக்கு அழைத்தபோது இரவு ஆகிவிட்டதால் மறுநாள் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் திருநங்கை விசாரணைக்கு வராமல் நேற்று உளுந்தூர்பேட்டையில் புகார் அளித்துள்ளார். திருநங்கை தான் ஒரு சிங்கம்பட்டி ஐமீன் வாரிசு என்றும் சப் கலெக்டராக பணிபுரிகிறேன் என்றும், திரைப்படத்துறையில் இருப்பதாகவும் கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். இவர் மீது கார்த்திக் மனைவி நித்யா கொடுத்த புகார் மனுவில், கார்த்திகை மிரட்டுவது, சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு எனகூறும் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் திருநங்கை பலருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன.
மேலும் செய்திகள்
விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்து கொலை கணவனுக்கு ஆயுள் சிறை
கத்திமுனையில் மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி
நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!