SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலாளி அடித்து கொலை: போலீஸ் விசாரணை

2022-09-19@ 08:58:31

நாமக்கல்: ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்து வந்த இரவு நேர காவலாளி பரமசிவம் மர்மநபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். கை, கால் கட்டப்பற்றதா நிலையில் தூக்கில் தொங்கிய காவலாளியின் உடலை மீட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலாளி பரமசிவத்தை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்