SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 17செ.மீ. மழை பதிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்

2022-09-13@ 11:18:44

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 17செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவாலா 12 செ.மீ., சேருமுள்ளி 6 செ.மீ.,  சின்னக்கல்லாறு 4 செ.மீ., சோலையாறு, வால்பாறை, சின்கோனாவில் 2 செ.மீ. மற்றும் கூடலூர் பஜார், மேல் பவானி, அவலாஞ்சி, செஞ்சி, மேல் கூடலூரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்