வால்பாறை பகுதியில் சாரல் மழை
2022-09-09@ 14:15:59

வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் கடும் குளிர் நீடிக்கிறது.வால்பாறை பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் சிற்றோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், சோலையார் அணை தொடர்ந்து நீர் ததும்ப உள்ளது. 165 அடி உயரம் உள்ள அணையில் 161,5 அடி நீர்மட்டம் உள்ளது.
அணையில் இருந்து சேடல் பகுதியில் இருந்து 1084 கன அடி நீர் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 1910 கன அடி நீர் வரத்து உள்ளது. சின்னகல்லார் அணையில் இருந்து வெளியேறும் நீர் மலை குகை கால்வாயில் வெள்ளமலை எஸ்டேட்டில் உள்ள டனல் வழியாக வெளியேறி நடுமலையாற்றி கலந்து கூழாங்கல் ஆறு வழியாக சோலையார் அணை செல்கிறது. இந்நிலையில் வெள்ளமலை மட்டம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆறு நீர் ததும்ப காட்சியளிக்கிறது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!