மதரஸாவில் படித்து வந்த மாணவனின் உடல் மீட்பு: அரியானா போலீஸ் விசாரணை
2022-09-06@ 17:59:43

சண்டிகர்: அரியானா மதரஸாவில் படித்து வந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் நுஹ் அடுத்த சோகா என்ற கிராமத்தில் அமைந்துள்ள மதரஸாவில் படிக்கும் 11 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏஎஸ்பி உஷா குண்டு கூறுகையில், ‘மத்ரஸா வளாகத்தில் உள்ள அறையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மண்டிகெடா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் மதரஸாவில் சுமார் ஒரு வருடமாக படித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிறுவன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்த நிலையில், தற்போது சிறுவனின் சடலம் மதரஸா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது
பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமாதானம்
3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்கவிதாவின் செல்போன்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு
மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்
புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!