SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் மத்திய சிறைசாலை உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: சிறை வார்டன் உடந்தை

2022-09-02@ 15:41:08

கடலூர்: கடலூர் மத்திய சிறைசாலை உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் சிறை வார்டன் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு கடந்த ஞாற்றுக்கிழமை தீ வைக்கப்பட்டதில் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினார். ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்ததாக சென்னை வழக்கறிஞர் தினேஷ், மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்