SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட ஆய்வாளர், எஸ்.ஐ. மீதான புகாரை விசாரிக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம்

2022-08-27@ 16:02:13

சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட ஆய்வாளர், எஸ்.ஐ. மீதான புகாரை துணை ஆணையர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவர் மீதான புகார் உண்மை என தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். டிஜிபியிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்