மகாராஷ்டிராவில் ரயில்கள் மோதல் 50 பேர் காயம்
2022-08-18@ 00:36:00

கோண்டியா: மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் சரக்கு ரயில் பின்புறம் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் ரயிலின் 2ம் வகுப்பு பெட்டிகள் 3 தடம் புரண்டதால் அதில் இருந்த பயணிகளில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
‘சட்டீஸ்கரில் இருந்து ராஜஸ்தான் சென்று கொண்டிருந்த மாநிலம் ஜோத்பூருக்கு பயணிகள் ரயில் கோண்டியா அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி எதிரே நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!