குற்றாலம் மெயினருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதி
2022-08-10@ 02:55:00

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் களை கட்டி காணப்படுகிறது. குறிப்பாக ஜூலை மாதத்தின் இறுதியில் இருந்து தற்போது வரை தினமும் சாரல் பெய்து வருவதுடன் அவ்வப்போது மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு விடிய விடிய பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் காலை வரை மெயினருவியில் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் காலையில் அருவியின் மையப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!