மாணவி படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர்: உதவிய சென்னை நண்பன் கைது
2022-08-06@ 01:52:25

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 21 வயது இளம்பெண், வேலூர் சட்டக்கல்லூரியில் படிக்கிறார். இவருக்கும் சேதாரம்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் விஜயகுமாருக்கும் நட்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் 4ம் தேதி மாணவியின் படத்தை ஆபாசமான மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் விஜயகுமார் அனுப்பினார். இதுபற்றி மாணவி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து படத்தை மார்பிங் செய்ய விஜயகுமாரின் நண்பர் சென்னை திருவேற்காட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு
திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது
சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!