SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கைது

2022-07-31@ 16:35:44

மும்பை: மும்பையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். 9 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை அடிப்படையில் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்