சுற்றுலா வேன்களில் இருக்கை அதிகரிப்பு குறித்த அறிக்கை
2022-07-06@ 00:31:49

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் இணை போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் வீல் பேஸ் அடிப்படையில் 19+1, டெம்போ டிராவலர்களுக்கு 14+1 என்னும் வகையில் இருக்கை எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்க வேண்டும்.
அதற்கேற்ப இருக்கை வரியையும் செலுத்த தயாராக இருப்பதாக சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். எனவே அண்டை மாநிலங்களில் சுற்றுலா வேன்களுக்கு வசூலிக்கப்படும் இருக்கை வரி, ஆயுள் வரி மற்றும் வரிவிதிப்பு தொடர்பான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
75வது சுதந்திர தின விழா நாளை கோலாகல கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் ஏற்றுகின்றனர்.! தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!