அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
2022-07-03@ 00:58:23

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம், சேத்துப்பட்டு ஆகிய 15 வார்டுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்தநிலையில், மேற்கண்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 400 ஆக உயர்ந்துள்ளது. 8வது மண்டலத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சுகாதார ஆய்வாளர் தலைமையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும், தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags:
Annanagar Mandal 400 people Corona preventive works அண்ணாநகர் மண்டல 400 பேரு கொரோனா தடுப்பு பணிகள்மேலும் செய்திகள்
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு
வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம் : ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!