வேப்பூர் அருகே நிலத்தில் கோயில் மணி கண்டெடுப்பு- கருவூலத்தில் ஒப்படைப்பு
2022-06-25@ 12:34:56

வேப்பூர் : வேப்பூர் அடுத்த கோ கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனது நிலத்தை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சமன் செய்து கொண்டிருந்தார்.
அப்போது நிலத்திலிருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள பெரிய கோயில் மணி ஒன்று கிடைத்துள்ளது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த ராமலிங்கம் இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், துணை வட்டாட்சியர் மஞ்சுளா உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மணியை கைப்பற்றி விருத்தாசலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!