ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு
2022-05-24@ 11:01:29

மதுரை: திருமங்கலம் அருகே 100 நாள் வேலை திட்டத்திற்காக அடையாள அட்டையை புதுப்பிக்க லஞ்சம் கேட்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முன்னுற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளிகுடி ஊராட்சி ஒற்றியக்கு உற்பட்ட ஸ் வெள்ளாளக்குளம் சுந்தரக்குண்டு, கிராமங்களில் தேசிய ஊராட்சி வேலை வாய்ப்பு திட்டத்தின் கண்மாய் சுத்தம் செய்து. மரம் கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றது,
அதில் பணிபுரியும் கிராம மக்களுக்கு அடையாள அட்டையை புதுப்பிக்க ரூ. 500 வரை லஞ்சம் தர வேண்டும் என கட்டாய படுத்துவதாக கூறி ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாடிய கிராம மக்கள் பணிபுரியும் பெண்களே ஊராட்சி செயலாளர் தகாத வார்த்தைகளால் திட்டுவதால் புகார் கூறினார். வேலை உறுதி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிவுறுத்திய கிராமத்தினர், இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுபட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!