சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
2022-05-24@ 00:04:36

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சூலூர்பேட்டை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடபட்ட அறிக்கை:பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டை - சென்னை மூர் மார்க்கெட் இடையே இயக்கப்படும் வண்டி எண் 06742 மற்றும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் வண்டி எண் 06741 ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஜூன் 23-ல் நடந்த அதிமுக பொதுக்குழு நடைபெற்ற விவகாரம்...ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
குடிமனை பட்டா கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்
மாஸ்க் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை விரிவாக்கம்
மாதவரத்தில் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
தண்டலம் ஊராட்சியில் செங்கல்பட்டு கலெக்டர் திடீர் ஆய்வு
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!