கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
2022-05-23@ 19:26:17

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா நாளை (மே 24) முதல் ஜூன் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மே 29ம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், ஜூன் 2ம் தேதி வரை சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழாவும் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா நாளை காலை 11 மணிக்கு கலெக்டர் விசாகன் தலைமையில் நடக்கிறது. விழாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர்காட்சியையும், அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கையும், அமைச்சர் மதிவேந்தன் கலைநிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகிக்க எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!