கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் மின் கம்பியில் மண்டி கிடக்கும் செடி கொடிகள்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
2022-05-23@ 14:23:40

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் இருநூறு குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.இந்த தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. மின் கம்பத்தை சுற்றிலும் கருவேல மரங்களும்,செடி,கொடிகளும் வளர்ந்து மின் கம்பத்தில் ஏறி மின் கம்பிகளில் மண்டி கிடக்கின்றன. தற்சமயம் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் யாதவர் தெருவில் உள்ள மின் பாதையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சார துறையினர் இந்த மின் மரத்தில் அருகில் உள்ள கருவேல மரங்களை வெட்டியும், புல், பூண்டுகளை அகற்றியும் இனிவருங்காலங்களில் இந்த பகுதியில் மின்தடை ஏற்படாமல் சரிசெய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை விரிவாக்க பணிகளை தொடங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
குடிநீர் வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
திருவாடானை பகுதியில் ஆயிரம் ஆண்டு கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பாலியல் தொல்லை புகாரில் கைதான குமரி பாதிரியார் நாகர்கோவில் சிறையில் இருந்து பாளை சிறைக்கு மாற்றம்.!
தச்சன்விளையில் அபாய நிலையில் அங்கன்வாடி மையம் கட்டிடம்-சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால் பெற்றோர்கள் அச்சம்
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் எலக்ட்ரீசியன் படுகொலை: நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!