கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் மின் கம்பியில் மண்டி கிடக்கும் செடி கொடிகள்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
2022-05-23@ 14:23:40

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் இருநூறு குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.இந்த தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. மின் கம்பத்தை சுற்றிலும் கருவேல மரங்களும்,செடி,கொடிகளும் வளர்ந்து மின் கம்பத்தில் ஏறி மின் கம்பிகளில் மண்டி கிடக்கின்றன. தற்சமயம் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் யாதவர் தெருவில் உள்ள மின் பாதையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சார துறையினர் இந்த மின் மரத்தில் அருகில் உள்ள கருவேல மரங்களை வெட்டியும், புல், பூண்டுகளை அகற்றியும் இனிவருங்காலங்களில் இந்த பகுதியில் மின்தடை ஏற்படாமல் சரிசெய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!