கந்தர்வகோட்டை பகுதியில் இறவை சாகுபடியில் எள் அமோக விளைச்சல்
2022-05-23@ 14:21:46

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் எள் சாகுபடி தற்சமயம் நல்லமுறைவயில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடியாக எள் விவசாயம் செய்து வருகிறார்கள். இவ்வாறு சாகுபடி செய்யப்படும் எள் செடி 4 அடி முதல் 5 அடி வரை உயரமாக வளர்வதால் எள் காய்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.
மானாவாரி சாகுபடி பொருத்தவரை எள் செடி 2 அடி முதல் 3 அடி வரை தான் வளர்ச்சி இருக்கும் என்றும் இறவை பாசன சாகுபடி செய்யும்போது எள் செடி 4 அடி முதல் 5 அடி வரை வளர்கிறது என்றும் இவ்வாறு பாசன முறையில் எள் விவசாயம் செய்யும்போது எள் செடிகளில் அதிகமாக கிளைகள் வெடித்து வளர்வதால் எள் காய்களின் எண்ணிக்கை அதிகமாக கிடைகிறது.ஆகையால் மகசூல் நல்ல முறையில் உள்ளது என்று கூறுகிறார்கள். தற்சமயம் எள் கிலோ ஒன்று 100 முதல் 120 வரை விலை போவதால் நல்ல லாபம் கிடைக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!