தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம்
2022-05-22@ 02:05:45

சென்னை: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக நவாஸ் கனி எம்பி, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அப்துல் வகாப் உள்பட 9 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அப்துல் வகாப், நாகப்பட்டினம் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் மசூதிகள் சங்க தலைவர் எஸ்.சையது முகமது கைப் சாஹிப் கத்ரி, சென்னை அடையாறு கவுரசனி பீர் மஸ்ஜித் தலைமை இமாம் எம்.சைதுதீன் பாசில் பாகவி, ஷியா பிரிவு தலைமை காஜி மவுலானா குலாம் முகமது மேகிதி கான், திருப்பூரைச் சேர்ந்த அல்தாப் உசேன், சென்னையை சேர்ந்த குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, சென்னை புரசைவாக்கம் மசூதி தலைவர் நாகூர் ஏ.எம்.நஜிமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் இன்று முகக்கவசம் அணியாத 233 நபர்களுக்கு ரூ.1,16,500 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை..!
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியல்: தாம்பரம் அருகே பரபரப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,758 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
போட்டோவுக்கு வித, விதமாக போஸ் கொடுத்து திருவிக. நகர் போலீஸ் ஸ்டேஷனில்; ரவுசு காட்டிய போதை இளைஞர்கள்
மாமல்லபுரம், கல்பாக்கத்தில் உயர் ரக பைக் திருடிய 3 பேர் கைது
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..