பெண்ணிடம் செயின் பறிப்பு
2022-05-22@ 01:50:46

சென்னை: ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி குணசுந்தரி(49), நேற்றுமுன்தினம் மாலை பாடியநல்லூரில் உறவினரின் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மணல் கடத்திய அதிமுக கவுன்சிலருக்கு வலை
ஆதம்பாக்கத்தில் வீட்டின் கதவை உடைத்து, 15 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை
செங்கல்பட்டு அருகே கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
பழைய பொருளை குறைந்த விலைக்கு தர மறுத்த காயலான் கடை ஊழியரை சரமாரி தாக்கிய 3 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!