அயோத்திதாசர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து
2022-05-21@ 00:59:22

சென்னை: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டை காக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டைக் காக்க உறுதியேற்போம். அமையவுள்ள மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்: பயணிகள் அவதி
காலில் லுங்கி மாட்டி கீழே விழுந்தவர் பலி
பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் குடமுழுக்கு விரைவில் நடைபெறும்; அமைச்சர் சேகர்பாபு தகவல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இனி நான் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி டுவிட்டர் பக்கம் மாற்றம்
ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 1.50 லட்சம் ஒப்படைப்பு; டிரைவருக்கு பாராட்டு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற; போதை வாலிபர்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்