காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
2022-05-19@ 02:26:37

சேலம்: சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவடி பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் முருக பெருமானை வழிபட்டார். பின்னர் அவர், கோயில் வளாகத்தில் உள்ள தங்கதேரை இழுத்து வழிபட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ஊட்டியில் சுற்றித்திரிந்த குதிரைகள் சிறைபிடிப்பு: உரிமையாளர்களுக்கு அபராதம்
தமிழகம் மாளிகையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ஊட்டி - கோத்தகிரி சாலை கோடப்பமந்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்
உடன்குடியில் அனல்மின் நிலையம் துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்
குலசையில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மோட்டார் வாகன சட்டத்தை மீறினால் கடும்நடவடிக்கை : எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை
காரைக்குடி அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி கண்மாய் நிலம் மீட்பு: முதல்வர் தனிப்பிரிவு புகார் மீது அதிரடி நடவடிக்கை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!