10ம் வகுப்பு மாணவனை தாக்கிய மர்ம கும்பலுக்கு வலை
2022-05-19@ 01:05:26

ஆவடி: ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோராசேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபிஅரசன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோணம்பேடு, சோழசேரி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர் கோணம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவியை சோழசேரி மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதை மாணவி சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு முடித்துவிட்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த சிபி அரசன் என்பவரை 20 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கிவிட்டு சென்றனர். உடனே சக மாணவர்கள் சிபி அரசனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி ஆவடி காவல்துறையினர் மாணவனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: பதுக்கிய 3 பேர் மதுரையில் கைது
வழிப்பறி கொள்ளையன் கைது
கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
பள்ளி மாணவியை கர்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!