சென்னை திருவல்லிக்கேணியில் ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனரை மாணவர்கள் கீழே தள்ளிவிட்டதாக புகார்
2022-05-16@ 17:26:55

சென்னை: பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்த புதுக்கல்லூரி மாணவர்களை ஓட்டுநர் தட்டிக்கேட்ட நிலையில் தகராறு ஏற்பட்டது. நடத்துநர் ஜெரினிடம் தகராறு செய்த மாணவர்கள் அவரை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்டதில் நடத்துநர் ஜெரின் காயம் அடைந்துள்ளார். 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காவல்துறையினர் துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக தொடர்ந்த வழக்கில் அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஜூலை 1ம் தேதி சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்
சேலத்தில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது: பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை
பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் தள்ளுமுள்ளு
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம்..!!
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: ஒடிசாவை சேர்ந்த 4 பேர் கைது
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வருகின்றனர்..!!
அதிமுக பொதுக்குழு: எடப்பாடிக்கு எதிராக ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!
வேளாண் திருத்தச் சட்டம்: கட்சித் தலைவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது ஐகோர்ட்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!