டெல்லி தீ விபத்து: நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு
2022-05-14@ 11:51:12

டெல்லி: டெல்லியில் 27 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், தீ விபத்தில் தீக்காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர்.
மேலும் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து
கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும்: தா.மோ.அன்பரசன்
சென்னை திருவல்லிக்கேணியில் ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனரை மாணவர்கள் கீழே தள்ளிவிட்டதாக புகார்
வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது.: ஐகோர்ட்
திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ 3 லட்சம் பறிமுதல்
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி: உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைப்பு
ரஷ்யாவில் இருந்து வெளியேற அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை.: அமைச்சர் சிவசங்கர்
வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ' வையும் இணைப்பதா?.:அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,824 க்கு விற்பனை
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!