சொல்லிட்டாங்க
2022-05-14@ 00:08:57

* நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றிய எண்ணத்தைத் தகர்ப்பதும் பாஜவின் எண்ணம்.- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.
* இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுகிறது.- தமிழக கவர்னர் ரவி
* முதலில் சசிகலா ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு ஜெயலலிதா போல் சிறப்பாக ஆட்சி செய்வதை பற்றி பேசலாம்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
* பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்
Tags:
சொல்லிட்டாங்கமேலும் செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்
நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்
சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு
அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!