குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
2022-01-29@ 12:39:10

தென்காசி: குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் தண்ணீர் நன்றாக விழுந்த நிலையில் நேற்று தண்ணீர் வரத்து குறைந்தது. குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் நேற்று முன்தினம் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. கோடை மழை என்பதால் தண்ணீர் வரத்து அதிக நேரம் நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தண்ணீர் வரத்து குறைந்தது.
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் குறைவாகவும், பெண்கள் பகுதியில் பாறையை ஒட்டி சிறிதளவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. புலி அருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் சுமாராக காணப்பட்டது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!