கடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சம் பழம் பறிப்பு தீவிரம்-விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை
2022-01-28@ 14:09:32

வருசநாடு : கடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சம் பழம் பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, நரியூத்து, தும்மக்குண்டு, காந்திகிராமம், அரசரடி, வெள்ளிமலை, ஆகிய பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி நடந்து வருகிறது.
இப்பகுதியில் தற்போது எலுமிச்சம் பழம் பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் தோட்டங்களுக்கே வந்து கிலோ ரூ.23 முதல் 25 வரை கொள்முதல் செய்கின்றனர். மேலும், ஆண்டிபட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், சின்னமனூர், கம்பம் ஆகிய ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் எலுமிச்சை பழம் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், வரத்தும் குறைவாக உள்ளது. இன்னும் சில தினங்களில் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகள்
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு
கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி
தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!
நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!