நீலகிரியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு அபராதம் விதிக்க முடிவு: நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்
2022-01-28@ 14:07:24

நீலகிரி: ஊட்டிக்கு ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்தால் அபராதம் விதிக்க கலந்துபேசி முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டிலை தடுக்க கோரும் வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில் தடுப்பு நடவடிக்கை பற்றி நீலகிரி, கோவை ஆட்சியர்கள் பிப்ரவரி 3- க்குள் அறிக்கைதர ஆணையிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களிடம் அசல் சான்றிதழ்களை பெற்று மோசடி செய்த நபர் கைது
செப்டம்பர் 7 ம் தேதி முதல் ராகுல்காந்தி கன்னியாகுமரி - காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு?
ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை..: ஈபிஎஸ் விமர்சனம்
மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்வசப்படுத்த நினைக்கின்றனர்.: ஈபிஎஸ் பேட்டி
அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு
ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது.: ஓபிஎஸ் பேட்டி
காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!